காதலித்தால்
கல்யாண மேடை
இல்லாவிட்டால்
மரண
ஊர்கோலப் பாடை
இது தான்
எனக்கு தெரிந்தது..... ஆனால் கடவுளுக்கு கூட
புரியவில்லை
காதலின் ஆழத்தை
என் காதலை அடைவதற்கு
ஒன்பது வருடங்கள்
நான் காத்திருக்கிறேனே
ஏமாற்றப் பட்டு விடுவேனோ
தெரிய வில்லை
| கலைமகள் செட்டிகுளம் வவுனியா | திங்கள் 2025-12-08 7:39 PM |
![]() |
Welcome Guest | RSS | Main | காதலித்தால் | Registration | Login | ![]() |
|
|
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
![]() |
Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2025 | Create a free website with uCoz | ![]() |