கலைமகள் செட்டிகுளம் வவுனியா வியாழன்
2026-05-07
3:48 PM

Welcome Guest | RSS Main | நகச் சொத்தைக்கு | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

நகச் சொத்தைக்கு
 
 
மருதானி இலையை அரைத்து இரவில் நகங்களில் பூசி விட்டு காலையில் கழுவ வேண்டும்.

கடுக்காய், மஞ்சள் இரண்டையும் அரைத்து இரவில் பூசி காலையில் கழுவ வேண்டும்.

வேப்பம் பட்டையைக் கொஞ்சம் எடுத்து இடித்து தண்ணீரில் போட்டு கஷயமாக காய்ச்சிக் கொள்ளவும்.ஆரிய பிறகு அதில் கையைப் போட்டு சிலுப்பினால் நுரை வரும். தை எடுத்து விரல், உள்ளங்கை வெடிப்புப் பகுதியில் பூச வேண்டும்.
Login form

Search

Calendar
«  வைகாசி 2026  »
ஞாதிசெபுவிவெ
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2026 Create a free website with uCoz