வெகுதூரம் வாகனங்களில் பிரயாணிப்பவரா? புற்றுநோய்-கருச்சிதைவு அபாயம் ஆய்வக
பரிசோதனைக்குட்பட்டு நிறுத்தப்பட்டிருக்கும் வாகனத்திலிருந்து
உருவாகக்கூடிய ஒருவித வாயுவை கண்டுள்ளனர். அதாவது வாகனத்தின் இருக்கை
மற்றும் இருக்கையின் உறை ஆகியவை ஒரு வகையான வாயுவை வெளிப்படுத்துகிறது.
அதுவும்
உஷ்ணநிலை அதிகபட்சம் 6 டிகிரியில் இந்த வாயு உருவாகிறது. இந்த வாயுவை
உட்கொள்ளும்போது இது ரத்தத்தையும், எலும்பையும் தாக்குகிறது. இதன் மூலம்
இரத்தத்தில் வெள்ளையணுவை குறைக்கிறது. வெகுதூரம் பயணம் மேற்கொள்ளும்போது
புற்றுநோய், கருச்சிதைவு போன்ற பேராபத்தும் உண்டாகின்றது. இந்த
ஆபத்திலிருந்து நாம் நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டுமானால் நிறுத்தப்
பட்டிருக்கும் வாகனத்தை இயக்குவதற்கு முன் வாகனத்தின் பக்க கண்ணாடிகளை
திறந்து விட்டு சிறிது நேரம் சென்றவுடன் மூடிக்கொள்ளலாம்.
|