கலைமகள் செட்டிகுளம் வவுனியா வெள்ளி
2024-05-17
3:50 PM

Welcome Guest | RSS Main | மனதில்... | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

மனதில்....

பார்வையில் பல கதைகள் நான் கிறுக்கிடவே...
உன் வேதனையில் என் மனம் நொருங்கிடவே...
நினைத்தேனா? இவை நடக்கும் என ???

நெருங்கும் போது சோகம் தெரியவில்லை....
நொருங்கும் போதே சோகத்தின் வலி உண்ர்ந்தேன்!!!
நீ இருக்கும் போது உன்னை புரியவில்லை......
பெண்ணே நீ சென்றாய்.....
அன்றே நான் என்னை இழந்தேன்.........

மீட்டிப் பார்க்கிறேன் என்னுடைய நாளேடுகளை...
அங்கே உன் பெயர் தவிர வேறு ஏதும்
என் கண்ணுக்கு அகப்படவில்லையடி....
காதலிக்கும் முன் ஒரு கனம் யோசித்து இருந்தால்..
கதலித்த பின் ஏன் இந்த கலக்கம்.....?

கண்ணை விரும்பினேன்...
உன்னை எனக்கு காட்டி கொடுத்ததால்....
என் உயிரை விரும்பினேன்....
உன்னோடு வாழப் போகிறதே என்பதனால்.....
என்னையே விரும்பினேன்.....
நீ வந்த பின் என்னில் ஏற்பட்ட மாற்றத்தால்......
இவை அனைத்தும் பொய்யானால்...
என்னையே நான் இழக்க நேரிடலாம்....பெண்ணே !!
வந்து விடு பெண்ணே ...என்னிடமே வந்து விடு.........!!!

Login form
Login:
Password:

Search

Calendar
«  வைகாசி 2024  »
ஞாதிசெபுவிவெ
   1234
567891011
12131415161718
19202122232425
262728293031

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2024 Create a free website with uCoz