ஆசிரியர் :
 உங்க பையனோட கையெழுத்தைப் பார்த்தால் இன்னிக்கு பூரா பார்த்துக்கிட்டே 
 இருக்கலாம் சார்! ஆசிரியர் :  
 பார்த்துக்கிட்டே இருக்கலாம்னுதான் நான் சொன்னேன்...! எழுத்து புரிஞ்சாத்தானே 
 மேலே படிக்கமுடியும்...!
 மாணவனின் தந்தை: அட! அப்படி மணி மணியா எழுதறானா?
 
JJJJJ
  ஒருவர்: 
 நேத்துதான் யாருக்கோ பாராட்டுக் கூட்டம் நடத்துனீங்களே... இன்னிக்கு 
 திடீர்னு யாருக்கு அஞ்சலிக் கூட்டம் சார்?
 மற்றவர்: அவருக்கேதான் சார்...! 
 நேத்து எல்லாரும் ஓவரா பாராட்டுனதுல, அட்டாக் வந்து செத்துட்டாருங்க அவரு...!
JJJJJ
  
 
 
 
 
 ஒருவர்:
 
  போலி டாக்டர்னுதான் 
 கேள்விப்பட்டிருக்கேன்...அதென்ன போலி பேஷண்ட்...? 
 மற்றவர்:  இந்த டாக்டர், தன் க்ளினிக்ல 
 கூட்டம் காட்டுறதுக்காக, காசு குடுத்து ஆளுங்களைப் பிடிச்சு, பேஷண்ட் மாதிரி 
 உக்கார வச்சிடுறாருங்க!
 
JJJJJ
  ஒருவர்: திருட்டுத் 
 தொழில் பண்ணிக்கிட்டிருந்த உன் அப்பன் இப்ப என்னடா பண்றான்? 
 மற்றவர்: வயசாயிடுச்சுல்ல ஐயா...இப்ப பக்தி மார்க்கத்துல 
 போய்க்கிட்டுருக்காருங்க!
 ஒருவர்: பரவாயில்லையே...தன்னோட தவறை உணர்ந்து கோயில், குளம்னு சுத்த 
 ஆரம்பிச் சுட்டானே? 
 மற்றவர்: அட நீங்க வேற, அது மாதிரியான இடங்களில மட்டும்தான் இப்போ 
 திருடுறாரு...!


