நீ ஒருத்தி மட்டும் தான், உன்னைப் போல் எனக்கு நட்பு தந்தவள் எவரும் இல்லை , இருக்கவும் முடியாது , என்னை போல் உன்னை நட்பு செய்தவர் ஒருவரும் இல்லையடி இந்த மண்ணில் , உன் திசை எதுவாக இருந்தாலும் கவலையில்லை எனக்கு , என்னை கடந்து நீயோ உன்னை விடுத்து நானோ பிரியமுடியாதடி , இந்த பிரபஞ்சமே மறைந்தாலும், உலகின் விளிம்பில் நாம் நின்று இருந்தாலும் உன்னை மட்டும் நட்பு செய்வேன் என் நட்பை சொல்லி
உன்னைப் போல் எனக்கு நட்பு தந்தவள்
எவரும் இல்லை , இருக்கவும் முடியாது ,
என்னை போல் உன்னை நட்பு செய்தவர்
ஒருவரும் இல்லையடி இந்த மண்ணில் ,
உன் திசை எதுவாக இருந்தாலும் கவலையில்லை எனக்கு ,
என்னை கடந்து நீயோ உன்னை விடுத்து நானோ பிரியமுடியாதடி ,
இந்த பிரபஞ்சமே மறைந்தாலும்,
உலகின் விளிம்பில் நாம் நின்று இருந்தாலும்
உன்னை மட்டும் நட்பு செய்வேன் என் நட்பை சொல்லி