Site menu |
|
|
Statistics |
Total online: 1 Guests: 1 Users: 0 |
|
|
எழுந்து பார் நாளை மலரும் ஈழம் !
மண்ணை மண்ணை தாயகமண்ணை மீட்க வந்தோம், நண்பா ! உன்னை உன்னை காக்க உன்னை உலகில் பிறந்தோம், நண்பா !
அன்னை அன்னை தாயக அன்னை ஆழ நின்றோம், நண்பா ! இல்லை இல்லை நீக்கவில்லை சொல்லி அடித்தோம்,நண்பா !
தாயகத்தின் விழி இன்னும் தூங்கவில்லை ! தமிழீழத்தின் விதி இன்னும் மாறவில்லை ! தரணியெல்லம் போற்றிடுவோம், தாகத்தில் நீ தமிழனாய் நின்று,
தாயத்தமிழீழம் நமதென்று, பாறை சாற்றிடுவோம், நண்பா ! காயத்தின் வலி இன்னும் மறையவில்லை ! களத்தின் வழி இன்னும் திறக்கவில்லை !
காலமெல்லாம் மாற்றிடுவோம், கண்ணீரில் நீ இரத்தமாய் வென்று, தாய்த்தமிழீழம் நமதென்று, மலரச் செய்திடுவோம், நண்பா !
யேர்மனி இளம்கவி சரண்யா பால்ராஜ்
|
|
Login form |
|
|
Search |
|
|
Calendar |
« சித்திரை 2024 » | ஞா | தி | செ | பு | வி | வெ | ச | | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
|
|
Guest Register
|
|
|
|