ஆண்டவன் படைத்த ஒவ்வொன்றிற்கும் ஒரு முடிவு உள்ளது - ஆனால் நம் உறவுக்கு முடிவு இல்லைடா - என் தோழா!
நீ ஒருத்தன் போதுமட என் அருகில் இருந்தால் என் இதயம் படபடக்கும்! உன்னோடு பழகிய நாளில் இருந்து எப்போது உன்னை காண்பேன் என்ற ஏக்கத்துடன் வாழ்கிறேன்! யார் என் அருகில் நின்டாலும் நீ அருகில் நிப்பது போல தோலும்!
உன்னை எப்போது என் கண்னேதிரே காண்பேன்?- என் உயிரே என் உறவே! உன்னைத் தேடும் என் கண்களுக்கு உயிரோவியமாய் நீ வருவதேப்போது? - நான் காத்திருக்கிறேன் , காத்திருக்கிறேன் என் உறவுக்காய் நான் காத்திருக்கிறேன்............