கலைமகள் செட்டிகுளம் வவுனியா வியாழன்
2024-04-18
9:59 PM

Welcome Guest | RSS Main | முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்க | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்க
 
 
ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.


முகச் சுருக்க வரிகளை போக்க
 
 
கசகசா -அரைத் தேக்கரண்டி
வெந்தயம் -கால் தேக்கரண்டி
முழு உளுந்தப் பருப்பு -அரைத் தேக்கரண்டி
கஸ்தூரி மஞ்சள் -ஒரு சிட்டிகை

கசகசா, வெந்தயம் மற்றும் முழு உளுந்தம்பருப்பை அரைத்துக்கொள்ள வேண்டும். (மிகவும் மைய அரைக்க வேண்டாம்). அதனுடன் கஸ்தூரி மஞ்சளைக் கலந்து பேஸ்ட் போல் ஆக்கிக் கொள்ளவும்.

இந்தப் பேஸ்ட்டை வாரம் ஒருமுறை முகத்தில் தடவி, 5 முதல் 10 நிமிடங்கள் வரை மசாஜ் செய்து வந்தால், முகச் சுருக்கம் நீங்கிப் பொலிவு கிடைத்துவிடும் என்கிறது வீட்டு வைத்தியக் குறிப்பு.

Login form
Login:
Password:

Search

Calendar
«  சித்திரை 2024  »
ஞாதிசெபுவிவெ
 123456
78910111213
14151617181920
21222324252627
282930

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2024 Create a free website with uCoz