உன்
விழிபார்த்தபின்
நான்
வழிமாறிப்போனேன்
கொஞ்சம்
நெஞ்சம் தடுமாறிப்போனேன்
வஞ்சம்
நீ ஆற்றிக்கொண்டாய்
வலியை
நானேற்றுக்கொண்டேன்
உதிர்ந்த
உன் முத்துக்ளை
உள்ளத்தில்
சேர்த்துவைத்தேன்
இழந்த என்
இதயத்தை மட்டும்
மீட்க மறந்துவிட்டேன்
எழுத்தில்
பிழை இருக்லாம்
என்
இதயத்தில்
பிழை இல்லை
இருந்தும்-என்
இரத்த அனுக்களை
சுத்தம் செய்துகொண்டிருக்கிறேன்
உனக்காக.......