வான் நிறைத்த
கரும்புகையோடு
பறிபோன தெருக்களெங்கும்
அடுக்கடுக்காய் சடலங்கள்.
சாவுகளின் ஓலமும்
சத்தமிடும் குண்டுகளும்
வாழ்ந்திருந்த நிலத்தையும்
வசந்தகாலக் கனவையும்
பறித்துக் கொண்டு........
உலகெங்கும் மரண ஓலங்களுடன் பிறக்கவிருப்பதா புத்தாண்டு????
கலைமகள் செட்டிகுளம் வவுனியா | வெள்ளி 2024-04-26 0:58 AM |
Welcome Guest | RSS | Main | புத்தாண்டாம் எங்களுக்கு வாழ்த்துகிறார்கள் | Registration | Login |
|
|
|
Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2024 | Create a free website with uCoz |